Ekkalam Muzhangida
Lyrics
எக்காளம் முழங்கிட
மேக கூட்டம் சிரித்திட
மணவாளன் வரபோராரு
நம்ம இயேசு ராஜா வரப்போராரு
தூதர்கூட்டம் சூழ்ந்திட
மகிமையில ஜொலித்திட
நம்ம மறுரூபமாக்கிட வாராரையா
தந்நானே தனனானே தானானனே
தந்நானே தனனானே தானானனே
ஆதி அன்பைவிட்டுடாமல்
மனம்திரும்பி வாழ்ந்திட்டா
ஜீவவாழ்வை உனக்கு அவர் தந்திருவாரு
மகிமையில உன்ன அவர் சேர்த்திருவாரு
தூதர்கூட்டம் சூழ்ந்திட
மகிமையில ஜொலித்திட
நம்ம மறுரூபமாக்கிட வாராரையா
தந்நானே தனனானே தானானனே
தந்நானே தனனானே தானானனே
வரும் பாடுகளில் பயப்படாமல்
போராட்டத்தை வென்றிட்டா
ஜீவ கிரீடம் உனக்கு அவர் அணிந்திடுவாரு
அவர் ஆளுகையில் நீயும் ஆட்சி செய்திடுவாயே
தூதர்கூட்டம் சூழ்ந்திட
மகிமையில ஜொலித்திட
நம்ம மறுரூபமாக்கிட வாராரையா
தந்நானே தனனானே தானானனே
தந்நானே தனனானே தானானனே
அவர் நாமத்தை பற்றி கொண்டு
விசுவாசத்தை காத்து கொண்டா
புதிய நாமம் உனக்கு அவர் தந்திடுவாரு
பூலோகத்தில உன்ன அவர் சேர்த்திருவாரு
தூதர்கூட்டம் சூழ்ந்திட
மகிமையில ஜொலித்திட
நம்ம மறுரூபமாக்கிட வாராரையா
தந்நானே தனனானே தானானனே
தந்நானே தனனானே தானானனே
Writer(s): GJ Kiruba
Copyright(s): Lyrics © DistroKid
Lyrics Licensed & Provided by LyricFind
Post your Interpretation
The Meaning of Ekkalam Muzhangida
Be the first!
Post your thoughts on the meaning of "Ekkalam Muzhangida".