Indha Ulagathiruku
Indha Ulagathiruku

GJ Kiruba - Indha Ulagathiruku Lyrics

1

Indha Ulagathiruku Lyrics

இந்த உலகத்திற்கு என் வாழ்க்கை முடிந்ததாயிருக்கட்டும்
ஆனால் உமக்கோ அது தான் ஆரம்பம்
நீர் மனிதன் பார்ப்பது பிரகாரம் பார்ப்பதில்லை
உம் பார்வையோ வித்தியாசமாயிருக்கும்
துதியும் கனமும் மகிமையும் உம் ஒருவருக்கே உரியது
புகழும் மாட்சிமை மேன்மையும் உம் ஒருவருக்கே

மனிதனுக்கு பயந்திருந்து ஒன்றிற்கும் உதவாதிருந்தேன்
நீர் எந்தன் பக்கம் வந்து பராக்கிரமசாலி என்றீர்
நீர் மனிதன் பார்ப்பது பிரகாரம் பார்ப்பதில்லை
உம் பார்வையோ வித்தியாசமாயிருக்கும்
துதியும் கனமும் மகிமையும் உம் ஒருவருக்கே உரியது
புகழும் மாட்சிமை மேன்மையும் உம் ஒருவருக்கே

அற்பமான மனிதன் என்று என்னைப்பார்த்து சொன்னபோது
உந்தனின் பிள்ளை என்ற பெருமை எனக்குத்தந்தீரே
நீர் மனிதன் பார்ப்பது பிரகாரம் பார்ப்பதில்லை
உம் பார்வையோ வித்தியாசமாயிருக்கும்
துதியும் கனமும் மகிமையும் உம் ஒருவருக்கே உரியது
புகழும் மாட்சிமை மேன்மையும் உம் ஒருவருக்கே

பாவங்கள் பல செய்த பாவி என்று தூற்றினார்கள்
என் மனம் ஆழம் அறிந்து இதயத்திற்கு ஏற்றவன் என்றீர்
நீர் மனிதன் பார்ப்பது பிரகாரம் பார்ப்பதில்லை
உம் பார்வையோ வித்தியாசமாயிருக்கும்
துதியும் கனமும் மகிமையும் உம் ஒருவருக்கே உரியது
புகழும் மாட்சிமை மேன்மையும் உம் ஒருவருக்கே

Writer(s): GJ Kiruba
Copyright(s): Lyrics © DistroKid
Lyrics Licensed & Provided by LyricFind

Post your Interpretation

Attach an image to this thought

Drag image here or click to upload image

The Meaning of Indha Ulagathiruku

Be the first!

Post your thoughts on the meaning of "Indha Ulagathiruku".

Frequently Asked Questions

Lyrics Discussions

1

391
by Kenya Grace

1

177
by Yeat

1

10
Hot Songs
by Karol G, Peso Pluma

1

196
Recent Blog Posts