Indha Ulagathiruku
Lyrics
இந்த உலகத்திற்கு என் வாழ்க்கை முடிந்ததாயிருக்கட்டும்
ஆனால் உமக்கோ அது தான் ஆரம்பம்
நீர் மனிதன் பார்ப்பது பிரகாரம் பார்ப்பதில்லை
உம் பார்வையோ வித்தியாசமாயிருக்கும்
துதியும் கனமும் மகிமையும் உம் ஒருவருக்கே உரியது
புகழும் மாட்சிமை மேன்மையும் உம் ஒருவருக்கே
மனிதனுக்கு பயந்திருந்து ஒன்றிற்கும் உதவாதிருந்தேன்
நீர் எந்தன் பக்கம் வந்து பராக்கிரமசாலி என்றீர்
நீர் மனிதன் பார்ப்பது பிரகாரம் பார்ப்பதில்லை
உம் பார்வையோ வித்தியாசமாயிருக்கும்
துதியும் கனமும் மகிமையும் உம் ஒருவருக்கே உரியது
புகழும் மாட்சிமை மேன்மையும் உம் ஒருவருக்கே
அற்பமான மனிதன் என்று என்னைப்பார்த்து சொன்னபோது
உந்தனின் பிள்ளை என்ற பெருமை எனக்குத்தந்தீரே
நீர் மனிதன் பார்ப்பது பிரகாரம் பார்ப்பதில்லை
உம் பார்வையோ வித்தியாசமாயிருக்கும்
துதியும் கனமும் மகிமையும் உம் ஒருவருக்கே உரியது
புகழும் மாட்சிமை மேன்மையும் உம் ஒருவருக்கே
பாவங்கள் பல செய்த பாவி என்று தூற்றினார்கள்
என் மனம் ஆழம் அறிந்து இதயத்திற்கு ஏற்றவன் என்றீர்
நீர் மனிதன் பார்ப்பது பிரகாரம் பார்ப்பதில்லை
உம் பார்வையோ வித்தியாசமாயிருக்கும்
துதியும் கனமும் மகிமையும் உம் ஒருவருக்கே உரியது
புகழும் மாட்சிமை மேன்மையும் உம் ஒருவருக்கே
Writer(s): GJ Kiruba
Copyright(s): Lyrics © DistroKid
Lyrics Licensed & Provided by LyricFind
Post your Interpretation
The Meaning of Indha Ulagathiruku
Be the first!
Post your thoughts on the meaning of "Indha Ulagathiruku".