Kora Kurusinil
Lyrics
கோர குருசினில் தொங்கினீரே
பாவி என்னை நீர் மீட்டிடவே
எனக்காய் சிலுவை சுமந்தீரே
உமக்காய் வேதம் சும்ப்பேனே
உம் இரு கைகளிலும் ஆணிகள்
என்னை நீர் அணைப்பதற்காகவே
உம் சிரசினில் முள் முடிகள்
என்னை நீர் நினைத்துப் பார்க்கவே
இரத்தம் தோய்ந்த நிலையில் பார்க்கும் போது
என் கண்ணில் கண்ணீர் வடியுதப்பா
உம் முதுகில் சாட்டை அடிகளோ
என்னை நீர் தோளில் சுமக்கவே
உம் விலாவில் ஈட்டியால் குத்தினரே
என் சரீர காயங்கள் ஆற்றிடவே
இரத்தம் தோய்ந்த நிலையில் பார்க்கும் போது
என் கண்ணில் கண்ணீர் வடியுதப்பா
உழப்பட்ட நிலம் போல் ஆனீரே
நான் அழகாய் இருக்கவே
எல்லாம் முடிந்து என்று சொல்லி
எனக்காக ஜீவனை விட்டுக்கொடுத்தீர்
இரத்தம் தோய்ந்த நிலையில் பார்க்கும் போது
என் கண்ணில் கண்ணீர் வடியுதப்பா
Writer(s): GJ Kiruba
Copyright(s): Lyrics © DistroKid
Lyrics Licensed & Provided by LyricFind
Post your Interpretation
The Meaning of Kora Kurusinil
Be the first!
Post your thoughts on the meaning of "Kora Kurusinil".