Neer Solliyum
Lyrics
நீர் சொல்லியும் செய்யாதிருப்பீரோ
நீர் வசணித்தும் நிறைவேற்றாதிருப்பீரோ
நீர் எனக்கென்று முன்குறித்ததெல்லாம்
ஏற்ற நேரத்தில் நீர் எனக்கு தருவீரே
பொய் சொல்ல நீர் மனிதரல்ல
மனமாற மனுபுதரனல்லவே
எனக்காக யாவையும் செய்து முடிப்பவர் நீரே
என் தேவைகளை முன்னின்று பார்த்துகொள்பவர் நீரே
நீர் எனக்கு கொடுத்த வாக்குதத்தமெல்லாம்
காலம் கடந்தாலும் நீர் நிறைவேற்றுவீர்
நீர் என்னுடன் செய்த உடன்படிக்கைகளை
நீர் ஒருபோதும் முறிப்பதில்லையே
பொய் சொல்ல நீர் மனிதரல்ல
மனமாற மனுபுதரனல்லவே
எனக்காக யாவையும் செய்து முடிப்பவர் நீரே
என் தேவைகளை முன்னின்று பார்த்துகொள்பவர் நீரே
நீர் எனக்காக திறக்கும் பாதைகளை
அதை ஒருவராலும் அடைக்க முடியாதே
நான் உமக்காக இழந்தவைகலெல்லாம்
இரட்டதனையாக நீர் எனக்கு தருவீரே
பொய் சொல்ல நீர் மனிதரல்ல
மனமாற மனுபுதரனல்லவே
எனக்காக யாவையும் செய்து முடிப்பவர் நீரே
என் தேவைகளை முன்னின்று பார்த்துகொள்பவர் நீரே
Writer(s): GJ Kiruba
Copyright(s): Lyrics © DistroKid
Lyrics Licensed & Provided by LyricFind
Post your Interpretation
The Meaning of Neer Solliyum
Be the first!
Post your thoughts on the meaning of "Neer Solliyum".